sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

அச்சமும் ஆசையும் கூடாது

/

அச்சமும் ஆசையும் கூடாது

அச்சமும் ஆசையும் கூடாது

அச்சமும் ஆசையும் கூடாது


ADDED : நவ 24, 2011 09:11 AM

Google News

ADDED : நவ 24, 2011 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனம் என்னும் கண்ணாடி பராசக்தியை தியானம் செய்யட்டும். அதில் கிடைக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை.

* வானத்தில் சுற்றும் பருந்தைப்போல சுதந்திரமாகத் திரிந்தாலும், இன்பமான விஷயங்களுக்கு மனித மனம் கட்டுப்பட்டு விடக்கூடாது. இறை சிந்தனையில் மட்டுமே அது மூழ்கியிருக்க வேண்டும்.

* உயர்ந்த, அமைதியான, பலமான, துணிவும், உறுதியும் கொண்ட சிந்தனைகளால் அறிவை நிரப்பிக்கொண்டு தியானம் செய்யுங்கள்.

* பூச்சிகளாலும், நோயாலும் மனிதர்கள் இறப்பதில்லை. கவலையாலும், பயத்தாலும் இறக்கின்றனர். அச்சத்தையும், ஆசையையும் ஒழித்தால் இறப்பும் தானாக ஒழிந்து விடும்.

* வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்பவன் புத்திசாலியாக மாட்டான். எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தாலும் வியர்வை தோன்றாதபடி தந்திரமாக செய்பவனே புத்திசாலி.

* சித்தத்தில் எப்போதும் சிவனை நினைத்தால் உனக்குள் சிவனைக் காணலாம். இதனால் துன்பங்கள் நீங்குவதுடன், அச்சமும் அகல்கிறது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us